Posts

செங்கம் நகராட்சி அமைப்பு

Image
திருவண்ணாமலை மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு தொகுதியகும் செங்கம் நகராட்சி அமைப்பு                  தோக்கவாடி, துக்கப்பேட்டை, திருவள்ளுவர் நகர், செங்கம், மருதிநகர்,கோலந்தங்கள், தலைவனநாயகன் பேட்டை, காயம்பட்டு, பக்ரிப்பாளையம்,    மொத்தம் பத்து ஊராட்சிக் கொண்டு இந்த நகரம் உருவாக்கப்பட்டுள்ளது 

செங்கம் கட்டுரை

கல்வி         திருவண்ணாமலையின்  ஐந்து கல்வியின் மாவட்டங்களில் ஒன்றாக செங்கம்      பள்ளிக்கூடங்கள் மற்றும் கல்லூரிகள் இங்கு மிகவும் எடுத்துக்காட்டாக             சக்தி பாலிடெக்னிக் கல்லூரி       ( செ. நாச்சிப்பட்டு )             அரசு பாலிடெக்னிக் கல்லூரி       ( புதுப்பாளையம் )            Dr மீனாட்சி கல்வியல் கல்லூரி        (முறையார்)              சத்தியம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி ( கொட்டகுளம் )             இதயா கலை மற்றும் அறிவியல் கல்லூரி ( புதுப்பாளையம்)                ஸ்ரீ கிருஷ்ணா கல்லூரி ஃபார்மா ( செங்கம் பக்கிரி பாளையம் )                மருத்துவம்          சங்கத்தில் அரசு மருத்துவமனை இன்று கட்டப்பட்டுள்ளது என்...

செய்யறு வரலாறு

   செங்கத்தை தலைநகரமகா கொண்டு ஆட்சி செய்ய வந்த நன்னன் செய் என்னும் மன்னனால் உருவாக்கப்பட்ட ஜவ்வாது மலைகளுக்கிடையே ஆறு ஒன்று உருவாக்கப்பட்டு அந்த ஆற்றிற்கு சேயாறு என்று பெயர் புகழ் பெற்றது செயாறு என்பது  நன்னன் செய் என்னும் மன்னனின் பெயர் இருந்து இடம்பெற்றது        இந்த ஆறு கலசப்பாக்கம் திருவத்தினபுரம் மற்றும் வாலாஜாபாத்தில் காஞ்சிபுரத்தில் இருந்து வரும் ஆறுடன்  இணைந்து   கல்பாக்கத்தில் இந்த ஆறு கடலில் செல்கிறது  செய்யர் ஊர் பெயர் காரண தோற்றம்      திருவத்தினபுரத்தில் அமைந்துள்ள  திரு அருள்மிகு வேதாந்தீஸ்வரர் கோவில் ஒன்று அமைந்துள்ளது அந்தக் கோவிலுக்கு ஒரு மக்கள் எல்லாம் செங்கத்தில் இருந்து தோன்றி வரும் இந்த ஆற்றில் சேயாற்றில் குளிப்பது வழக்கமானது திருவத்தினபுரம் கோவிலை விட அந்த ஆறு மிகவும் பெயர் மக்களிடம் பரவ ஆரம்பித்தது   சேயாரு  காலப்போக்கில் அந்த ஊருக்கு பெயராகவும் மாறிவிட்டது சேய்றின் அருகில் திருவத்தினபுரம் கோவில் அமைந்துள்ளதால்   அந்த திருவத்தினம் ஊர் பெயரை விட மக்களுக்கு செய்யாறு எ...

செங்கம் வரலாறு

Image
    (I)  பண்டைய காலம்     சேர, சோழ, பாண்டியர், பல்வர்கள், மற்றும் விஜயநகரா பேரசுகளால் மாறி மாறி ஆட்சி செய்யப்பகுதியக்கும்     (II)சோழர்குறுமன்னர் ஆட்சிக்காலம்                                                         செங்கம் சங்ககாலத்தில் கி.பி 7ஆம் நூற்றாண்டு முன் இருந்தேன் குறு மன்னராட்சியில் நன்னன் மற்றும் நன்னான்சேய் என்று குறுமன்னார் களால் ஆண்டு உள்ளனர்,                               ஆற்காடுநாவப் அதாவது தற்போதியா வேலூர்கோட்டை  அதான் தலைமை இடமாக இருந்து உள்ளது செங்கம் பெயர்காரணம்                                         நன்னான் ஆட்சியில் செங்கம்  (செங்கண்மா )  என்று அழைக்கபட்டது போர்க்களங்களில் போருக்கு தேவையான வெடி மருந்...

செங்கம் தோழிற்துறை வளர்ச்சி

மக்கள் கோரிக்கை             *முல்லை அரும்பு மற்றும் காகட்டான் சகுப்படி செங்கத்தில் பூக்கள் அதிகம் பயிர் இடப்படுகிறது ஒரு நாளைக்கு 5டன் முல்லை அரும்பு வெளிமாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது பெங்களூர் மற்றும் திருவண்ணாமலை, போன்ற நகரங்களுக்கு ஏற்றுமதி செய்யப் படுகிறது GNR , VRS மற்றும் சில சிறு நிறுவங்களுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுகிறது    மக்கள் விரும்புவது :- இதனால் வாசனைதிரவியம் தோழிற்சாலை அமைத்து தர மக்கள் கோரிக்கை வைக்கப்படும் வருகிறது)              

செங்கம் மலைபடுகடாம்

Image
  செங்கணமா ( மலைபடுகடாம் )              10 நூற்றண்டில்  நன்னான்செய் என்ற  குறுநில மன்னன் ஆட்சியில் செய்தன் தலைநகரம் ( செங்கணமா ) தற்போதையா செங்கம் அவருடைய தளபதி (  தளவா நாயகன் )அவரின் நினைவாக தளவாநாயகன்பேட்டை என்ற ஊர் உள்ளது செங்கத்தை ஆண்ட குறுநில மன்னன் நன்னான் நன்னான்சேய் ஆவர்